Posts

Showing posts from December, 2019

அம்பேத்கரும் தம்மமும் - நூலில் இருந்து

அம்பேத்கரும் தம்மமும் - நூலில் இருந்து           சமீபத்தில் படித்த சிறப்பான ஒரு நூல் அம்பேதகரின்  "பௌத்தரும் அவரது தம்மமும்".( அம்பேத்கர் நூல் தொகுப்பு 22. .) ஒரு புதிய நடையில்  எழுத பட்டு இருந்தாலும் அது ரசிக்கத் தக்கதாக இருந்தது. பௌத்தத்தை பற்றிய ஒரு மேம்போக்கான புரிதலோடு தொடங்குபவர்களுக்கு நூல் ஏராளமான விவரங்களை தருகிறது. மேலும் புத்தரின் வாழ்வு பற்றியும் தத்துவம் குறித்தும் முழுமையான ஒரு விவரணையை தருகிறது.  தத்துவ நெடி குறைவாகவும் எளிய வாசிப்புக்கு உகந்ததாகவும் நூல் உள்ளது.  பொது புரிதல்களும் புதிய விஷயங்களும் -   பரிவ்ராஜம் ஏற்கும் சூழல்             புத்தரது இளமை காலம் என்றால் உடனே நினைவுக்கு வருவது அவர்  பிணி மூப்பு சாக்காட்டை கடந்து பரிநிர்வாணம் எப்படி அடைவது  என அறிய இளம் மனைவியையும் பச்சிளம் பாலகனாக இருந்த அவர்களது குழந்தையையும் விட்டு விட்டு இரவோடு இரவாக காட்டுக்கு சென்று விட்டார் என்பதே. உண்மையில் என்ன தான் நடந்...

VEGETARIANISM - A FEW THOUGHTS

VEGETARIANISM -A  FEW THOUGHTS           In this write up I am presenting some of my thoughts on the vegetarian food habit. I am not going to justify why I am or I am  not a vegetarian. That is not the purpose.  I will only write about some of the  interesting things that I heard about the concept of  vegetarianism.  Buddhism                     Recently I read Ambethkar's book on Buddhist Dhamma principles. The  book throws up new insights into the life and teachings of Buddha negating some of commonly held  beliefs about Buddha.  That was of course my first comprehensive reading of Buddha. But still, more  than anything else I was fascinated by his non insistence of vegetarian food by Gautama Buddha, In Ambethkar's view, t hough Buddha advocates ahimsa and not killing any living being he permits eating  of non vegetarian food even by h...

புத்தமும் (அ)சைவமும்

புத்தமும்  (அ)சைவமும் - பார்வை            டாக்டர் அம்பேத்கர் அவர்களின் நூல் தொகுதி 22 பௌத்த தம்மம் பற்றியது. பௌத்தம் பற்றி அறிய தமிழில் சிறந்த நூல் இது என்றும் இந்திய பௌத்தர்களுக்கு இந்த நூல் பைபிள் எனவும் கூறலாம். அம்பேதகரின் தம்ம நூல்  பற்றி வேறு ஒரு கட்டுரையில் பார்ப்போம்.  முதலில் புத்தமும் சைவமும் பற்றிய சில விஷயங்கள்.           மிருகங்கள் உட்பட அனைத்து உயிர்களிடத்தும் அஹிம்சையை, கொல்லாமையை வலியுறுத்தும் புத்தர் எப்படி மாமிசம் உண்பதை ஏற்கிறார்  என்பது எனக்கு முரணாக இருப்பதாக பட்டது. அம்பேத்கர் அவர்கள் தனது தம்மம் தொகுதியில் புத்தர் அசைவம் உண்ணுதலை முழுவதும் ஏற்கிறார் எனவும் மேலும் அவர்களுக்காக உயிர்கள் கொல்லப் படாத வரையில் புத்த பிக்குகளுக்கு அசைவ உணவு காணிக்கையாக ஏற்கத்தக்கதே என்றும் கூறுகிறார். இது தான் கவுதமரின் இறுதியான கருத்தாக அம்பேதகர் கூறுகிறார்.  மஹாயான பௌத்தத்தின் மாற்று கருத்துக்கள் பற்றி அவர் எதுவும் குறிப்பிடவில்லை. இதை பற்றி இணையத்தை தேடியதி...
எம் வி வெங்கட்ராமின் காதுகளும்  ஜெயமோகனின் 'அறமும்            ஜெயமோகனின் 'அறம்' தொகுதியில் முதல் கதையில்  (அறப் ) பாடு  பாடும் எழுத்தாளர் எம் வி வெங்கட்ராம் எனவும் (courtesy youtube கதை சொல்லி பவா செல்லதுரை ) மேலும் அவர் கும்பகோணத்தில் வசித்தவர் என்பதாலும் அவர் எழுத்துகளை படிக்க ஒரு கூடுதல் ஆர்வம் வந்து விட்டிருந்தது. அறம் சிறு கதையில் 'சத்தங்கள்' என அவரின் காதுகள் நாவல் பற்றி சொல்லப் பட்டு இருக்கும். மேலும் அது  சாகித்ய அகாடமி பரிசும் பெற்றது என தெரிந்த உடன், அதை படித்தே ஆக வேண்டும் என வாங்கி வாசித்ததில் சற்றே இலக்கியத்தில் இருந்து விலகி சில நாட்களாகவே சினிமாவிற்குள் இருந்த என்னை  மீண்டும் இலக்கிய மற்றும் சீரியஸ் வாசிப்பு பக்கம் இந்த புத்தகம் தள்ளி விட்டதாக கூற வேண்டும்.          எம் வி வெங்கட்ராம் அவர்களின் சொந்த வாழ்க்கையே கதையாக இருந்ததும், நாவலின் களம் தினம் நான் புழங்கி கொண்டு இருக்கும் குடந்தை என்பதும் சுவாரஸ்யத்தை கூட்டியது. எம் வி வி...